சென்னை வண்ணாரப்பேட்டை H1 காவல் நிலையத்தில் பேரிடர் காலத்தில் பொது மக்களை மீட்க தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு படை இணைந்து மினி கட்டுப்பாட்டறை காவல் நிலையத்தில் துவக்கப்பட்டுள்ளது இதனை இன்று வடக்கு மண்டல இணை ஆணையர் மனோகர் மற்றும் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பாஸ்கரன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர் இந்நிகழ்வில் ஆய்வாளர் ராஜாராம் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.