திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக திருவள்ளுர் மாவட்ட நில அளவை பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்ட 13 நில அளவர்கள் மற்றும் 5 வரைவாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர்