புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தில் இன்று மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக புதிதாக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்காக துவக்கி வைக்கப்பட்டது குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கப்படும் என கிழக்கு மாவட்ட தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார்