கோவில்பட்டி அரசு அலுவலக சாலையில் போக்குவரத்து காவல் நிலையத்தில் வாகை மரத்தின் மீது சாரைப்பாம்பு இருந்துள்ளது. கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடிக்க சுமார் 4 மணி நேரமாக போராடினர். தொடர்ந்து அவளியாக வந்த முனியசாமி என்பவர் மரத்தின் மீது ஏறி பாம்பை லாபகமாக பிடித்து கீழே தள்ளினார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஏழு அடி நீளம் உள்ள சாரை பாம்பை பத்திரமாக மீட்டனர்.