மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு துவங்கி விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில தினங்களில் உள்ள நிலைகள் மயிலாடுதுறை நகரில் பெரிய கடை வீதி மணிக்கூண்டு, துலா கட்டம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக தரைக்கடை வியாபாரங்கள் நடைபெற்று வந்தன. துணிமணிகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், பெண்களுக்கு தேவையான அழகு சாதன பொருட்கள்,