கோவில்பட்டி அருகே உள்ள குலசேகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னையம்பட்டி கிராமத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி எம் பி துரை வைகோ கலந்து கொண்டு திறந்து வைத்தார் தொடர்ந்து பொதுமக்களிடம் கலந்துரையாடல் நடத்தினார் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ் மற்றும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்பு