தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ உ சி பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பேச்சு முத்து என்பவர் பிடித்து விசாரணை செய்ததில் அவர் கஞ்சா விற்பனை செய்து தெரிய உள்ளது தொடர்ந்து அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.