கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராமலக்ஷ்மி நகர் பகுதியில் மழை காரணமாக சாலைகள் சேரும் சகதியமாக காணப்படுகிறது பலமுறை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் பாபு தலைமையில் அப்பகுதியில் நாட்டு நடப்பு போராட்டம் நடைபெற்றது தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.