ஓசூர்: கால் வலிக்கு மருத்துவரிடம் ஊசி போட்டு சென்ற பெண் பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழப்பு : உறவினர்கள் ஒசூர் GHல் வாக்குவாதம்*
கால் வலிக்கு மருத்துவரிடம் ஊசி போட்டு சென்ற பெண் பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழப்பு : உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதம் ஓசூர் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் (40) இவரது மனைவி ரேஷ்மா (35) இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ரேஷ்மாவின் உடன் பிறந்த அக்கா மகளுக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையையும் தாயையும் கவனிப்பதற்காக ரேஷ்மா ஓசூர் அரசு மருத்துவமனையில் தங்கி இருந்து வந்துள்