ராயபுரம் கல்லறை சாலை பகுதியில் ராயபுரம் பகுதி கழக சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பகுதி துணைச் செயலாளர் மோகன் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதனை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். இதனைத் தொடர்ந்து 48வது வட்ட செயலாளர் ஏற்பாட்டில் 5 கிலோ அரிசி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் இந்நிகழ்வில் பகுதி செயலாளர் ஏ.டி.அரசு, ஆறுமுகம் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.