வேதாரணியம் அடுத்த வாய் மேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மூலக்கரை மில்லடி தெரு பகுதியில் சேர்ந்தவர் பிரதீபன் மகன் சாய் தீபன் 6 ஆம் வகுப்பு படித்து வரும் சாய்தீபன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது விஷ பூச்சி கடித்து உள்ளது இதற்காக வேதாரண்யம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த சாய் தீபன் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து வாய் மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்