ஒசூரில் நடைபெற்ற காவிரி ரத யாத்திரை மற்றும் கங்கா ஆரத்தி. ஏராளமானவர்கள் பங்கேற்று வழிபாடு. நதிகளை பாதுகாப்போம் என்ற நோக்கத்துடன் அகில பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 15 ம் ஆண்டு காவிரி ரத யாத்திரை மற்றும் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பூஜைகள் செய்து வழிபட்டனர். நீர் நிலைகளான நதிகளை தூய்மையாக வ