சென்னை ராயபுரம் அர்தூண் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியான மரியா மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் சென்னையை போதையில்லா நகரமாக மாற்றுவோம் எனவும், விபத்தில்லா நகராக சென்னையை மாற்றுவோம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியில் ஈடுபட்டனர்.