பழனி அருகே மானுரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஜாபர்அலி இவர் மீது கொலை, வழிப்பறி என 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கீரனூரை சேர்ந்த கூலி தொழிலாளிடம் தான் பெரிய ரவுடி என்று கூறி அரிவாளை காட்டி உயிர் மையத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்ததாக கீரனூர் போலீசாரிடம் அளித்து புகாரின் பேரில் கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜாபர்அலியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்