தருமபுரி: மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி- 350 பேர் பங்கேற்பு
தர்மபுரி மாவட்ட அளவிலான இறகுப்பந்து சாம்பியன்ஷிப்-2025 போட்டிகள் மாவட்ட இறகு பந்து சங்கம் சார்பில் தர்மபுரியில் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போட்டிகளை தர்மபுரி கோட்டாட்சியர் காயத்ரி மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டிகள் ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் பிரிவுகளில் 11 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர், 13 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் , 15 வயதி