Public App Logo
Jansamasya
Bjp
National
Bihar
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���िल्ली
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
No video available

திருப்பூர் தெற்கு: தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை உரிய ஆவணங்களின் பேரில் மாநகராட்சி அலுவலகத்தில் உரியவரிடம் ஒப்படைப்பு

திருப்பூரில் தேர்தல் பறக்கும் படையினரால் வாகனத் தணிக்கையின் போது சித்ரா என்பவரிடமிருந்து 80,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த பணத்திற்கு இன்று சித்ரா முறையான ஆவணங்களை காட்டினார். அதன் பிறகு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை இன்று திருப்பி வழங்கினார்.

MORE NEWS

திருப்பூர் தெற்கு: தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை உரிய ஆவணங்களின் பேரில் மாநகராட்சி அலுவலகத்தில் உரியவரிடம் ஒப்படைப்பு - Tiruppur South News