தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள கருப்பசாமி முதலியார் வீதியில் வசிப்பவர் நந்தகுமார். தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தொன்று காலை வீட்டிடை பூட்டை விட்டு வெளியே சென்றவர் மாலை வீடு திரும்பிய வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர்.