நாகர்கோவில் ஸ்கார்ட் கிறிஸ்தவ கல்லூரியில் 2025-26 பத்து மற்றும் பன்னிரண்டு வகுப்பு மாணவர்களுக்கு வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து குத்துவிளக்கு ஏற்றினார்.