ஓசூர்: வேல்முருகன் பாணியில் ஒசூர் மாநகராட்சி அடித்து நொறுக்கப்படும் - ராம்நகரில் தவாக நிர்வாகி பகிரங்க பேச்சு
வேல்முருகன் பாணியில் ஒசூர் மாநகராட்சி அடித்து நொறுக்கப்படும், உளவுத்துறை கேட்டுக்கொள்ளட்டும், வழக்கை சந்திக்க தயார் - ஒசூரில் தவாக நிர்வாகி பகிரங்க பேச்சு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் கடந்த மூன்று மாதங்களில் தெருநாய்கள் கடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 446 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெருநாய்களை கட்டுப்படுத்தவும், இதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க