செங்கல்பட்டு: மறைமலை நகர் நகராட்சியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.