நாகப்பட்டினம்: நகராட்சியில் தூய்மை பணியாளர்களுடன் கோலாகலமாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா : நகர்மன்ற தலைவர், உறுப்பினர்கள், ஊழியர்கள் பொங்கல் வைத்து, விளையாட்டுப்
நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா நகர மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு நகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கோலப்போட்டி, இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு நகர மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் லீமா சைமன், துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர். தொடர்