கோவில்பட்டி: இ எஸ் ஐ மருத்துவமனை முன்பு தமிழ் பேரரசு கட்சி சார்பில் வழக்கறிஞர் அணி ஆர்ப்பாட்டம்
சென்னை நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டார். இந்த நிலையில் கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை முன்பு தமிழ் பேரரசு கட்சி வழக்கறிஞர் அணி சார்பில் சரவணன் தலைமையில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.