தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தலை சாலையில் பாண்டவர்மங்கலம் பகுதியைச் சார்ந்த குமார் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக முருகேசன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது உடனடியாக முருகேசன் தனது இருசக்கர வாகனத்தில் குமாரை கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார் அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.