செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் குமரி மக்கள் ஐக்கிய நல சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிறிஸ்து தாஸ் செல்வம் ரசலின் ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு சமூக அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.