ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த பூங்குன்றன் இவரது மனைவி துளசி மணி வயது இருவரும் காரில் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் கொடைக்கானல் நோக்கி சென்று கொண்டிருந்தபோது சவரிகாடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் பூங்குன்றன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் இவரது மனைவி துளசி மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இந்த விபத்து குறித்து தாண்டி குடி போளி சார் விசாரணை