தமிழகத்தில் நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை ஆண்கள் இடையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியை வரவேற்கும் விதத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் காந்தி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் வ உ சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான எழுவர் கலந்து கொள்ளும் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டிக்கு தலைவர் ராஜா தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக குரு சித்திர சண்முக பாரதி கலந்து கொண்டு போட்டிகளை துவக்கினார்