ஸ்ரீபெரும்புதூர்: பிள்ளைப்பாக்கம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த ஒருவர் கைது ஸ்ரீபெரும்புதூர் போலீசார் நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சோதனை செய்ததில் ஒருவர் குட்கா பொருட்கள் விற்பனை செய்த தெரிய வந்தது இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு