மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் கிட்டப்பா அங்காடி முன்பு மாவட்ட காவல் துறை சார்பாக புத்தாண்டு தினத்தை வரவேற்று பொதுமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் வர்த்தகர்கள் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கூறுகையில் இனிய புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கடந்த வருடம் குற்ற வழக்குகள் குறைக்கப்ப