Public App Logo
Jansamasya
News
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Crime
Jharkhand
Up
Bollywood
दिल्ली
Breakingnews
महिला
Narendramodi
Madhya_pradesh
सोशल_मीडिया
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Ipl
Uttarpradesh
Haryana
Cricket

திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் கூழாங்கற்கள் கடத்தி வந்த இரண்டு லாரிகள் பறிமுதல் ஓட்டுனர்கள் இருவர் கைது

ஆந்திராவில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கூழாங்கற்கள் கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றுள்ளது,அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் கனிமவளத்துறை துணை வட்டாட்சியர் சீனிவாசன் தலைமையிலான அதிகாரிகள் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்,அப்போது அவ்வழியாக வந்த 2 லாரிகளை பறிமுதல் செய்து அதன் ஓட்டுனர்களை போலீசார் கைது செய்தனர்

MORE NEWS

திருவள்ளூர்: தாமரைப்பாக்கத்தில் கூழாங்கற்கள் கடத்தி வந்த இரண்டு லாரிகள் பறிமுதல் ஓட்டுனர்கள் இருவர் கைது - Thiruvallur News