தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசு வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர் இந்நிலையில் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் பட்டாசு விற்பனை நிலையம் அமைந்துள்ளது இந்த பட்டாசு விற்பனை நிலையத்தில் பட்டாசு வாங்கும் அனைவருக்கும் பசுமை தீபாவளி ஆக கொண்டாடும் வகையில் மரக்கன்றுகளை நிர்வாகம் சார்பில் வழங்கினார் இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.