விருத்தாசலம்: சமமான இழப்பீடு,வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க கோரி விவசாயிகள் கம்மாபுரம் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம், சாத்தப்பாடி, கோபாலபுரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் என்எல்சி இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு குறைந்த அளவு இழப்பீடு வழங்கி உள்ளதாகவும் அனைவருக்கும் தற்போது வரை சமமான இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், பாரபட்சமான இழப்பீடு வழங்கக்கூடாது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டம்