செங்கல்பட்டு: ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை பணிகளை ஆட்சியர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் சினேகா, துவக்கி வைத்தார்கள்,