காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அசோக் நகர் பகுதியில் காலி மனையில் பாழடைந்த கிடந்த கிணற்றில் அருகாமையில் புற்களை மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்தது,ஆள் நடமாட்டம் இல்லாத இந்த பகுதியில் மாடு அலறல் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் கிணற்றில் அடியை பார்த்த பொழுது பசுமாடு விழுந்து உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை அறிந்ததும் உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர் சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டு மணி ந