மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ்(32). கடந்த மாதம் டிட்வா புயல் மழையின் போது இவரது பசுமாடு இறந்துள்ளது. இதற்காக அரசு நிவாரணத்திற்கு பிரகாஷ் விண்ணப்பித்துள்ளார். மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் பரிந்துரை செய்ததன் பேரில் நிவாரணத்தொகை ரூபாய் 30,000 விவசாயி பிரகாஷ் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவாரணம் பெற பரிந்துரைத்ததற்காக கிராம நிர்வாக அலுவலரின் பெண் உதவியாளர் (மீனியல்)