தர்மபுரி அருகே அதிகாலை ஒன்றன்பின் ஒன்றாக கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூரைச் சேர்ந்தவர் அனிரூத் (21) நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சேலம் செல்வதற்காக தர்மபுரி மாவட்டம் பூசாரிப்பட்டி கிராமம் அருகே வந்த போது பின்னால் வந்த கார் அதி வேகமாக மோதி இரண்டு கார்களும் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்