காவிரியை தூய்மைப்படுத்த வலியுறுத்தி அகில பாரத துறவியர்கள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் 15வது ஆண்டாக காவிரி பாதுகாப்பு ரத யாத்திரை நடைபெற்றது. அகில பாரதிய சன்னியாசிகள் சங்க செயலாளர் இராமானந்தா தலைமையில், 50க்கும் மேற்பட்ட துறவியர்கள், காவிரி உற்பத்தியாகும் குடகு மலையில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் 24ஆம் தேதி குடகு மலையிலிருந்து புறப்பட்ட பாதயாத்திரை 23 நாளான இன்று மயிலாடுதுறையை வந்தடைந்தது. இந்த பா