மானூர்: நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் ஒன்றரை மாதமாக தலைமறைவாக இருந்த கொண்ட நகரத்தை சேர்ந்த எதிரியை கைது செய்த காவல்துறையினர்.
சீதபற்பநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொலை வழக்கில் ஈடுபட்ட கொண்டா நகரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார் ஒன்றரை மாதமாக ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்த கணேசனை இன்று மதியம் 12 மணியளவில் கைது செய்தனர்.