Public App Logo
Profile Picture

Nellai Seithigal

@spshelvan
149124Followers
19Following
திருநெல்வேலி: டவுண் அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம். திரளான பக்தர்கள் தரிசனம்.
நாங்குநேரி: பெரும்பத்து இந்திரா காலனியில் 9 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயலால் இருவர் வெட்டி படுகொலை. பதற்றம்.
பாளையங்கோட்டை: வி எம் சத்திரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது. கஞ்சா பறிமுதல்.
திருநெல்வேலி: சந்திப்பு பிரசித்தி பெற்ற சாலை குமாரசாமி கோவிலில் கொள்ளை முயற்சி. போலீசார் விசாரணை.
திருநெல்வேலி: நெல்லையில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.73 தேர்வு மையங்களில் 19,835 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
பாளையங்கோட்டை: ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல் மேலப்பாளையம் பஜார் திடலில் மெழுகுவர்த்தி ஏந்தி த மு மு க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அம்பாசமுத்திரம்: மாஞ்சோலை மலைப்பகுதியில் 400 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து நான்கு பேர் படுகாயம்.
அம்பாசமுத்திரம்: அகஸ்தியர் அருவி விலக்கு அருகே பெண்ணின் மீதான ஒழுங்கு மீறிய நடத்தை முயற்சி. இருவர் கைது தவறான தகவலை பரப்ப வேண்டாம் எஸ்.பி அலுவலகம் எச்சரிக்கை.
பாளையங்கோட்டை: திம்மராஜபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பீடத்தில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள். பரபரப்பு.
அம்பாசமுத்திரம்: மன்னார்கோவில் அருள்மிகு ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் திருக்கோவிலில் மாசி தெப்பத் திருவிழா. வெகு விவசாய நடைபெற்றது.
அம்பாசமுத்திரம்: சேர்வலாறு காரையாறு அணை பகுதியில் நடை பயணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 65 மாணவர்களுக்கு விழிப்புணர்வு.
பாளையங்கோட்டை: தமிழ்நாடு தலைகுனியாது! ஜோதிபுரத்தில் திமுக சார்பில் பொதுக்கூட்டம். முன்னாள் எம்பி மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு.
திருநெல்வேலி: பொது ஒழுங்கு & பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்த 5 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது. மாநகர காவல் அதிரடி.
மானூர்: தாழையூத்து உள்ளிட்ட மாவட்டத்தில் ஒரே நாளில் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒரு பெண் உட்பட 4 எதிரிகள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது.
பாளையங்கோட்டை: தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை பட்டியல் இனத்தில் இருந்து நீக்க வலியுறுத்தி வண்ணாபேட்டையில் ஆர்ப்பாட்டம்.
அம்பாசமுத்திரம்: சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நெல்லை சட்டமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டி.ஒட்டபட்ட போஸ்டரால் பரபரப்பு.
பாளையங்கோட்டை: மகாராஜா நகர் ஸ்ரீ ஜெயேந்திர கலாச்சேத்ராவின் பரத நாட்டிய அரங்கேற்றம். ஏராளமானோர் பங்கேற்பு.
பாளையங்கோட்டை: ரெட்டியார்பட்டி மதுபான பாரில் அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு.
பாளையங்கோட்டை: கிருபா நகரில் காதல் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவன். போலீசார் விசாரணை.
நாங்குநேரி: களக்காடு ஜே ஜே நகர் மேல காளி பகுதியில் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில் 3 பேர் கைது. தவறான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை. எஸ்பி எச்சரிக்கை.
பாளையங்கோட்டை: எம்கேபி நகர் & சங்கர் காலனி பகுதியில் புதிய நியாய விலை கடை புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி வைத்த எம் எல் ஏ
மானூர்: வடக்கு தாழையூத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை முயற்சி வழக்கில் விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்.
சேரன்மகாதேவி: வடக்கு அரியநாயகிபுரம் ஆற்றங்கரை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் NDPS சட்டத்தின் கீழ் கைது.
பாளையங்கோட்டை: ரெட்டியார்பட்டியில் மினி டைட்டல் பார்க். காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்.
நாங்குநேரி: முத்தூர் கிராமத்தில் சட்ட விரோதமாக வெடி மருந்து பதிக்கி வைத்திருந்த நபர் கைது.