Public App Logo
Profile Picture

Nellai Seithigal

@spshelvan
149343Followers
20Following
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு.
ராதாபுரம்: போதைப் பொருளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை ஒரே நாளில் 2 வழக்குகளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல் 7 பேர் கைது.
திருநெல்வேலி: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனை அருகே மொபட்மீது பைக் மோதி மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழப்பு.
பாளையங்கோட்டை: தெற்கு பஜாரில் பால் வியாபாரியை வெட்ட முயன்ற இளஞ்சிரார் கைது. மேலும் இரண்டு பேருக்கு வலை வீச்சு.
பாளையங்கோட்டை: வ உ சி மைதானம் பின்புறம் உள்ள சாலையில் நடைவண்டி கடை தீ பற்றி எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்.
திருநெல்வேலி: தளபதி சமுத்திரம் நான்கு வழிச்சாலையில் பெண் தொழிலாளர்கள் மீது வாகனம் மோதல் ஒருவர் பலி. 4 பேர் படுகாயம்.
பாளையங்கோட்டை: 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் பாலம் அருகே தமிழ்நாடு மக்கள்தமிழ்நாடு மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பாசமுத்திரம்: டானா பொதிகை நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் புகுந்த கரடியால் பொதுமக்கள் அச்சம்.
மானூர்: வன்னி கோனேந்தல் பகுதியில் அக்காவை கொல்ல முயன்ற அத்தானுக்கு சரமாரி அரிவாள் வெட்டு. போலீசார் விசாரணை.
சேரன்மகாதேவி: வீரவநல்லூரில் தெரு நாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு.
பாளையங்கோட்டை: MLAக்கள் ராஜினாமா செய்த பின்னர் தவெகவில் இணைவதை வன்மையாக கண்டிக்கிறேன் - வண்ணார்பேட்டை தனியார் ஓட்டலில் காங். எம்.பி.பேட்டி.
பாளையங்கோட்டை: டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள். முன்னீர் பள்ளம் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை.
திருநெல்வேலி: டவுன் குற்றால ரோட்டில் காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உட்பட 2 பேர் கைது. கஞ்சா பறிமுதல்.
நாங்குநேரி: நீர் வரத்து குறைவு! களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை. வனத்துறை அறிவிப்பு.
மானூர்: வன்னி கோணேந்தல் அரசு மேல்நிலை பள்ளி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த நபர் கைது. கஞ்சா பறிமுதல்.
சேரன்மகாதேவி: சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வரும் 25ம் தேதி மின்தடை. மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு.
திருநெல்வேலி: கரூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்த சாப விமோசனம் மானூரில் நடைபெற்றது
பாளையங்கோட்டை: போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான்! அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்த அமைச்சர்கள்.
மானூர்: மாடர்ன் ரைஸ் மில் அருகே சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4பேர் கைது.  கஞ்சா பறிமுதல்.
நாங்குநேரி: நெடுவிளை இசக்கியம்மன் கோவில் அருகே சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த 3 பேர் கைது. இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
பாளையங்கோட்டை: தலைமைச் செயலாளரை பதவி நீக்க வலியுறுத்தி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வண்ணாரப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேரன்மகாதேவி: கோவிந்தபேரி உள்ளிட்ட பகுதிகளில் வரும் 25ஆம் தேதி மின் தடை. கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு.
மானூர்: ஓடும் அரசு பேருந்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை. கங்கைகொண்டான் போலீசார் விசாரணை. சக பயணிகள் அதிர்ச்சி.
பாளையங்கோட்டை: தச்சநல்லூர் உள்ளிட்ட மாநகரத்தில் செப் 5ஆம் தேதி வரை போராட்டம் நடத்த தடை. நெல்லை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை.
நாங்குநேரி: நம்பி நகர் பகுதியில் நடை ரோந்து மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.