Public App Logo
Profile Picture

Nellai Seithigal

@spshelvan
149340Followers
20Following
அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரத்தில் பாலியல் அத்துமீறல்  போக்சோவில் ஒருவர் கைது.
மானூர்: சுய உதவி குழு  கடன் உதவித்தொகை ரூ10,000 பிடித்த  உக்கிரன்கோட்டை பெண்கள் சுய உதவி குழுவினர் ஆட்சியரிடம் புகார்.
மானூர்: ராமையன்பட்டி பகுதியில் வெடி மருந்துக்களால்  வீட்டு சுவர்களில் கீறல்! ஆட்சியரிடம்  மனு.
மானூர்: கருங்காடு விலக்கு அருகே கஞ்சா பறிமுதல்.  ஒருவர் கைது.
நாங்குநேரி: தெற்கு கள்ளிகுளம் அதிசய  பணி மாதா  ஆலய திருவிழா தேர் பவனி. திரளான பக்தர்கள் பங்கேற்பு.
திருநெல்வேலி: போலி ஆவணங்கள் தயார் செய்து பிறருக்கு சொந்தமான இடங்களை அபகரித்த நபர் குண்டர் தடுப்புசட்டத்தில் கைது. மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அறிவிப்பு.
அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம் வாலிபர் கொலை வழக்கில் சிறார் உட்பட 5  குற்றவாளிகள் 15 மணி நேரத்தில் கைது.  மாவட்ட போலீசார் அதிரடி.
பாளையங்கோட்டை: மத்திய சிறைச்சாலையில் இருந்து எம்எல்ஏ மார்க்கண்டேயன் விடுதலை தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
பாளையங்கோட்டை: மத்திய சிறைச்சாலையில் இருந்து எம்எல்ஏ மார்க்கண்டேயன் விடுதலை தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
பாளையங்கோட்டை: தெற்கு பஜார் தூய சவேரியார் பேராலயத்தில்  நற்கருணை ஆராதனை ஆலய அர்ச்சிப்பு விழா நடைபெற்றது.
அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம் நடுரோட்டில் வாலிபர் வெட்டிக்கொலை. போலீசார் விசாரணை.
அம்பாசமுத்திரம்: காரையார் சொரிமுத்தையனார் கோவில் ஆடிஅமாவாசை திருவிழாவை முன்னிட்டு கால்நாட்டு வைப்போம் கால்நாட்டு வைபவம் நடைபெற்றது.
திருநெல்வேலி: மகன் படிப்புக்கு கல்வி உதவித்தொகை கிடைக்காததால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் கேனுடன் வந்த தாயால் பரபரப்பு.
பாளையங்கோட்டை: மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ  மார்க்கண்டயனை சந்தித்து  நலம் விசாரித்த கனிமொழி mp.
பாளையங்கோட்டை: உரிமம்இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது. மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அறிவிப்பு
ராதாபுரம்: மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசிய காற்றால் உவரி  உள்ளிட்ட மாவட்ட  மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
ராதாபுரம்: இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 4 தேதி மின் தடை.  கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு.
பாளையங்கோட்டை: மாநகரப் பகுதியில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை  செய்ய முயன்ற 6 பேர் கைது. மாநகரப் போலீசார்  அதிரடி.
அம்பாசமுத்திரம்: கனமழை! சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 100அடியை தாண்டியது.  நாலுமுக்கு எஸ்டேட்டில் அதிகபட்சமாக 29  செமீ மழை பொழிவு.
பாளையங்கோட்டை: தெற்கு பஜார் பகுதியில் இரவு  நேரத்தில் பிளக்ஸ்  பேனர்களை கிழிக்கும் மர்ம நபர். சிசிடிவி காட்சியால் பரபரப்பு.
நாங்குநேரி: மூலகரைப்பட்டிகாவல் வாகன சோதனையில் ஒரே நாளில் 6 .1 கிலோ கஞ்சா பறிமுதல். 6 பேர்கைது.
திருநெல்வேலி: சந்தோஷ் நகர் காட்டுப்பகுதியில் வழிப்பறி குற்றவாளியை 12 மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசார்
திருநெல்வேலி: பெருமாள்புரம் காவல் வாகன சோதனையில் கஞ்சாவுடன் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது
அம்பாசமுத்திரம்: கனமழை! மணிமுத்தாறு  அருவியில் சுற்றுலா  பயணிகள் குளிக்க தடை. வனத்துறை  அறிவிப்பு.
பாளையங்கோட்டை: குறிச்சி பகுதியில்  நடுவழியில் ரயில் நின்றதால் ஒருமணி நேரம் கேட் பூட்டல். வாகன ஓட்டிகள் கடும் அவதி.