Public App Logo
Profile Picture

Nellai Seithigal

@spshelvan
149152Followers
19Following
ராதாபுரம்: காவல்கிணறு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கனரக லாரி கட்டுப்பாட்டை இழந்து அணுகு சாலையில் கவிழ்ந்தது
பாளையங்கோட்டை: 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள் வண்ணாரப்பேட்டை pss தியேட்டரில் விஜயின் முன்னாள் மேலாள பிடி செல்வகுமார் பேட்டி.
மானூர்: ராமையன்பட்டி கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்.
மானூர்: மேல தாழையூத்து குவாரி ரோடு மைதானத்தில் மக்களை தேடி மாவட்ட காவல்  திட்டம் . தொடங்கி வைத்த எஸ் பி.
பாளையங்கோட்டை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மேலப்பாளையத்தை சேர்ந்த குற்றவாளிக்கு மரண தண்டனை. நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
நாங்குநேரி: பொத்தையடி தனியார் எரியூட்டு மையத்தில் ரூ 10 கோடி மதிப்பிலான கஞ்சாவை தீயிட்டு அளித்த போலீசார்.
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் மாமன்ற அவசர கூட்டம். மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
அம்பாசமுத்திரம்: தெற்கு பாப்பான்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் வீணாகும் நெல்மணிகள். விவசாயிகள் குமுறல்.
பாளையங்கோட்டை: பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலகம் ஈடுபட்ட தச்சநல்லூரை சேர்ந்த 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
பாளையங்கோட்டை: நெல்லை அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில் சர்வதேச மகளிர் தின விழா. அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு.
திருநெல்வேலி: சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் தொடக்க விழாவில் பாரதிய ஜனதா கட்சியினர் காங்கிரஸ் கட்சியினர் எதிர் எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி: கேஸ் தட்டுப்பாடு உடையார்பட்டியில் எல்பிஜி பங்க் அதிரடியாக மூடல். வாகன ஓட்டிகள் ஏமாற்றம்
பாளையங்கோட்டை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வண்ணாரப்பேட்டையில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றிய வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கிய காவல்துறையினர்.
திருநெல்வேலி: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு. மாவட்டத்தில் 96 தேர்வு மையங்களில் 22,601 பேர் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்
நாங்குநேரி: பெரும்பத்து கிராமத்தில் எஸ்பி தலைமையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருநெல்வேலி: குறுக்கு துறையில் எல்லை பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு.
திருநெல்வேலி: 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு. டவுணில் எல்லை பாதுகாப்பு படையினர் & உள்ளூர் போலீசார் வாகன சோதனை.
நாங்குநேரி: கலைக்கோவில் நகரில் குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்திய தாய். பரபரப்பு.
ராதாபுரம்: பஞ்சல் ஆமை முட்டை பொறிப்பகத்தில் இருந்து முட்டையிலிருந்து வெளிவந்த ஆமைக்குஞ்சுகளை கடலில் விட்ட வனத்துறையினர்.
பாளையங்கோட்டை: கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு.
ராதாபுரம்: பணகுடி நான்கு வழிச்சாலையில் அரசு பேருந்து டிராக்டர் மோதி கல்லூரி மாணவிகள் உட்பட 5 பேர் படுகாயம். போலீசார் வழக்கு பதிவு
நாங்குநேரி: பெரும்பத்து கிராமத்தில் கொலை செய்யப்பட்ட நபரின் உடல் 8 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு.
பாளையங்கோட்டை: கொக்கிரகுளத்தில் பைக்கில் வந்தவரிடம் நகை, பணம், செல் போன் பறித்த 3 பேர் 7 மணி நேரத்தில் கைது.மாநகர போலீசார் நடவடிக்கை.
பாளையங்கோட்டை: கிரைண்டர் ஆப் மூலம் குமரி பிரமுகரிடம் கொள்ளை முயற்சி நெல்லை வாலிபரை கைது செய்த சிவந்திப்பட்டி போலீசார்.
நாங்குநேரி: தேர்தல் பாதுகாப்புக்கு பிஎஸ்எப் வீரர்கள் சிறுமளஞ்சி வருகை. மேள தாளங்கள் முழங்க வரவேற்பு.