Public App Logo
Profile Picture

Nellai Seithigal

@spshelvan
149262Followers
20Following
பாளையங்கோட்டை: நந்தன்தட்டை உள்ளிட்ட மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 நபர்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி: மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம். நெல்லை மாவட்ட காவல் அலுவலகம் அறிவிப்பு.
பாளையங்கோட்டை: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் பேரணி.
ராதாபுரம்: செட்டிகுளம் அருகே உள்ள புது கிராமத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி தீக்குளித்த சம்பவம் .சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
சேரன்மகாதேவி: கீழ சக்தி குளம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு.4 பேர் அதிரடி கைது. போலீசார் விசாரணை.
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நாய்க்குட்டிகளை படுக்க வைத்து நூதன போராட்டம் நடத்திய நபரால் பரபரப்பு.
அம்பாசமுத்திரம்: மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீக்கம் . வனத்துறை அறிவிப்பு.
நாங்குநேரி: களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி . வனத்துறை அறிவிப்பு.
நாங்குநேரி: களக்காட்டில் whatsapp மூலம் நூதன முறையில் முதியவரிடம் ரூ 6 லட்சம் மோசடி.சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
ராதாபுரம்: தண்டையார் குளம் பகுதியில் ஜேசிபி மூலம் மணல் திருட்டில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது. மணல் & வாகனங்கள் பறிமுதல்.
மானூர்: தாழையூத்தில் பைக் மீது வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.
அம்பாசமுத்திரம்: கனமழை! ஊத்து பகுதியில் 173 மி மீ பதிவு. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மணிமுத்தாறு அருவியில் குளிக்க தொடர்ந்து தடை.
பாளையங்கோட்டை: கேடிசி நகரில் பைக் விபத்தில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் உயிர் இழப்பு. போலீசார் வழக்கு பதிவு.
பாளையங்கோட்டை: பெருமாள்புரத்தில் முகவரிடம் ரூ 11 லட்சம் சுருட்டிய தனியார் வங்கி மேலாளர் மனைவியுடன் கைது.
நாங்குநேரி: நம்பி தோப்பில் தெருவிளக்குகளை உடைத்து ரகளை ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் கைது.
திருநெல்வேலி: தச்சநல்லூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது. கஞ்சா பறிமுதல்.
நாங்குநேரி: கிரைண்டர் செயலி மூலம் களக்காடு பகுதியை சேர்ந்த நபரிடம் பணம் மற்றும் பொருள்களை பறித்து சென்ற 4 பேர் கைது.
அம்பாசமுத்திரம்: கனமழை எதிரொலி. நீர்வரத்து அதிகரிப்பு மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை. வனத்துறை அறிவிப்பு..
பாளையங்கோட்டை: பிளஸ் டூ தேர்வில் நெல்லை மாவட்டம் 4ஆம் இடம். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியர்களை பாராட்டிய ஆட்சியர்.
திருநெல்வேலி: பேட்டையில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால்  வாகை மரங்கள் வேரோடு சாய்ந்தது.
திருநெல்வேலி: பிளஸ் டூ பொது தேர்வில் டவுண் நெல்லை மாநகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளியில் 3 இடங்களை பிடித்த மாணவிகளை பாராட்டிய மேயர்.
திருநெல்வேலி: மேல வீரராகவபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருநெல்வேலி: தமிழக கவர்னரை கண்டித்து சந்திப்பு ரயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
ராதாபுரம்: பணகுடியில் பெண் விஏஓவிடம் 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்.  சமூக வலைதளங்களில் வைரலாகும் சி சி டிவி காட்சி.
அம்பாசமுத்திரம்: ஊத்து எஸ்டேட்டில். 6.5செ.மீ  மழை பதிவு. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மிதமான மழை. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 43 அடியாக சரிந்தது.