Public App Logo
Profile Picture

Nellai Seithigal

@spshelvan
149287Followers
20Following
ராதாபுரம்: பணகுடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது.
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நிதி திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு.
திருநெல்வேலி: மூன்றடைப்பு நான்கு வழிச்சாலையில் காரும் காரும் மோதி விபத்து பெண்கள் படுகாயம்
திருநெல்வேலி: கடைக்கு தனியாக சென்ற 13 வயது சிறுமியிடம் அத்துமீறிய நைனார் குளம் பகுதியை சேர்ந்த வாலிபர் கைது 2வது முறையாக போக்சோ வழக்கு பாய்ந்தது.
ராதாபுரம்: சிறுமியிடம் பாலியல் சிண்டல் முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை. நெல்லை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
திருநெல்வேலி: நெல் கொள்முதலுக்கு உரிய பணம் ஒன்றிய அரசு வழங்க வலியுறுத்தி அம்பாசமுத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்
திருநெல்வேலி: பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட தச்சநல்லூரை சேர்ந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
திருநெல்வேலி: பேட்டையில் ஜெராக்ஸ் எடுக்க சென்ற இளம் பெண்ணை மறைமுகமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரரை தேடி வரும் போலீசார்.
நாங்குநேரி: கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக கூறி ஆன்லைனில் ரூ 1 லட்சம் மோசடி. டெல்லியை சேர்ந்த 3 பேருக்கு சிறை. நெல்லை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு.
திருநெல்வேலி: புதுப்பேட்டை பகுதியில் அரியவகை கழுகுகளை வேட்டையாடிய இரண்டு பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வனத்துறை நடவடிக்கை.
நாங்குநேரி: செண்பகராமநல்லூரில் விஷம் கொடுத்து மகளை கொன்ற பெற்றோர் கைது.
பாளையங்கோட்டை: வண்ணாரப்பேட்டை செல்ல பாண்டியன் பாலம் அருகே விவசாயிகள் போராட்டம் தடுத்து நிறுத்திய போலீசாரால் பரபரப்பு வாக்குவாதம்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 225 வது நெல்லை மாவட்ட ஆட்சியராக ஆனந்த மோகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருநெல்வேலி: வருவாய் ஈட்டுவதில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் தமிழக அளவில் 8வது இடம் பிடித்தது.
பாளையங்கோட்டை: தெற்கு பஜார் ராஜகோபால சுவாமி கோவில் சீனிவாச திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருநெல்வேலி: தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 2ஆம் தேதி மின் தடை. நகர்புற கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு.
ராதாபுரம்: இடிந்தகரை பேருந்து நிறுத்தம் அருகே டிப்பர் லாரியில் கடல் மண்ணை சட்டவிரோதமாக ஏற்றி வந்த நபர் கைது.
திருநெல்வேலி: வைகாசி விசாகத் திருவிழா. டவுண் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் செப்பு தேரில் எழுந்தருளிய சண்முகர் திரளான பக்தர்கள் தரிசனம்.
சேரன்மகாதேவி: பைக்கில் வந்து பொதுமக்களை தாக்கிய வழக்கில் அரசர்குளம் பகுதியில் ஒருவர் சுட்டு பிடிப்பு.
நாங்குநேரி: பொன்னாக்குடி நான்கு வழிச்சாலை பாலத்தில் லாரி மீது ஆம்னி பேருந்து  மோதி விபத்து. 21 பேர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி.
திருநெல்வேலி: கோடை விடுமுறை முடிந்து ரயில் மூலம் ஊர்களுக்கு திரும்பும் பயணிகளால் சந்திப்பு ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மானூர்: வாகைகுளம் & தெற்கு பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பைக்கில் வந்து தொடர் தாக்குதல் குற்றத்தில் ஈடுபட்ட 8பேர் கைது.
மானூர்: தாதனூத்து நான்கு வழி சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த மான்கள். சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.
மானூர்: தெற்குப்பட்டியில் அறிவாளால் 2 நபர்களை தாக்கிய 4பேர் கைது. போலீசார் தீவிர விசாரணை.
திருநெல்வேலி: சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்து சிதறல். இருளில் மூழ்கிய பேருந்து நிலையம்.