Public App Logo
Profile Picture

Nellai Seithigal

@spshelvan
149317Followers
20Following
பாளையங்கோட்டை: நெல்லை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து குழு கூட்டம் நடைபெற்றது
ராதாபுரம்: கத்தார் தீ விபத்து பணகுடி மற்றும் ராதாபுரத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.
நாங்குநேரி: மூலக்கரைப்பட்டியில் இருந்து நெல்லை வந்த அரசு பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை. கண்டக்டர் கைது.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் ஜூன் 28 இல் 964 முகாம் முதல் மூலம் 1.10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து மாவட்ட ஆட்சியர் தகவல்.
சேரன்மகாதேவி: சேரன்மகாதேவி பேரூராட்சி வளாகத்தில் கவுன்சிலர் தர்ணா அருகிலேயே பிறந்தநாள் கொண்டாடிய தவெகவினர். சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.
பாளையங்கோட்டை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறுகிறது எம் எல் பிள்ளை நகரில் ஜான்பாண்டியன் பேட்டி.
திருநெல்வேலி: யார்டு மறு சீரமைப்பு பணிகள். சந்திப்பு ரயில் நிலையத்தில் 8 ரயில்கள் இன்று முழுமையாக ரத்து.
ராதாபுரம்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் குட்டத்தில் கள்ள ஓட்டு போட்ட இலங்கை வாலிபர் மாவட்ட குற்றவாளி பிரிவு போலீசார் விசாரணை
திருநெல்வேலி: டவுண் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனிபெருந்திருவிழா சுவாமி, அம்பாள் திருவீதி உலா. திரளான பக்தர்கள் தரிசனம்.
சேரன்மகாதேவி: சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சடையப்பரத்தை சேர்ந்த பெண் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி: சமாதானபுரம் தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வு. மாணவ மாணவிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதி.
திருநெல்வேலி: வாகைகுளத்தில் வீட்டின் உள்ளே புகுந்த 6அடி நீளம் உள்ள சாரைபாம்பு.
திருநெல்வேலி: தச்சநல்லூர் மதுரை சாலையில் அமைந்துள்ள சோதனை சாவடியில் காய்கறி லாரியில் கடத்தி வந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்.
திருநெல்வேலி: டவுண் அருள்மிகு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா. பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா.
பாளையங்கோட்டை: சர்வதேச யோகா தினம் வ உ சி பன்னோக்கு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றவர் யோகா பயிற்சி திரளானோர் பங்கேற்பு.
பாளையங்கோட்டை: முருகன் குறிச்சியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ40 ஆயிரம்  நஷ்ட ஈடு விதிப்பு. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு.
ராதாபுரம்: சுப்பிரமணியபேரி விலக்கு அருகே சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது.
பாளையங்கோட்டை: மாவட்ட நீதிமன்றம் எதிரே இந்து முன்னணியின் நிர்வாக குழு கூட்டம் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பு.
பாளையங்கோட்டை: என் ஜி ஓ காலனி ஆர் டி ஓ அலுவலகத்தில் ரூ92 ஆயிரம் பறிமுதல். மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் உட்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு.
திருநெல்வேலி: டவுண் அருள்தரும் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 28ஆம் தேதி திருத்தேரோட்டம்.
அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சி பகுதியில் ரசாயன வாயு மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1.5 டன் மாம்பழங்கள் அழிப்பு.
பாளையங்கோட்டை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி ஒன்றிய அரசை கண்டித்து தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
சேரன்மகாதேவி: கங்கனாங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சொத்து தகராறில் தம்பியின் காருக்கு தீ வைத்து எரித்த அண்ணன் கைது.
நாங்குநேரி: சட்ட விரோதமாக மது பாட்டில் கலை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த  திருவரங்கநேரியை சேர்ந்த இரண்டு பேர் கைது.
திருநெல்வேலி: டவுண் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான அங்கூரா்பணம்  மிக விமர்சையாக நடைபெற்றது.