Public App Logo
Profile Picture

Nellai Seithigal

@spshelvan
149331Followers
20Following
ராதாபுரம்: பெத்தரங்கபுரத்தில் கிரைண்டர் செயலி மூலம் நகை பறித்த 2 பேர் கைது.
பாளையங்கோட்டை: சினிமா வசனத்தை எத்தனை நாள் ஓட்டிக்கிட்டு இருக்க முடியும் ngo காலனி இல்லத்தில் பாஜக மாநில தலைவர்பேட்டி..
பாளையங்கோட்டை: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து. சிஐடியூ சார்பில் வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் பாலம் அருகே ஆர்ப்பாட்டம்.
அம்பாசமுத்திரம்: பாப்பான்குளம் உப்புக்காரன் குளத்தில் பிடிபட்ட 15 அடி நீளம் உள்ள ராஜநாகம் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
பாளையங்கோட்டை: வண்ணாரப்பேட்டை ரவுண்டானாவில் தனியார் பேருந்து மோதி தம்பதி உயிரிழப்பு. விபத்து குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திருநெல்வேலி: வண்ணாரப்பேட்டையில் பைக் மீது தனியார் பேருந்து ஏறி இறங்கியது கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
திருநெல்வேலி: கூடங்குளத்தில் புதிய வேலைவாய்ப்பு நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது அணு சக்தி துறை தலைவர் உறுதி
திருநெல்வேலி: தச்சநல்லூரை சேர்ந்த ஐ டி பெண் ஊழியரை மிரட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு.
ராதாபுரம்: காவல்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் சற்று குறைந்ததால் மின் உற்பத்தி சரிவு.
நாங்குநேரி: ஏர்வாடியில் சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இளஞ்சிரார் உள்பட ஐவர் மீது நடவடிக்கை.
திருநெல்வேலி: டவுண் அருள்மிகு நெல்லையப்பர்  திருக்கோவிலில் ஆடி பூர திருவிழாவை முன்னிட்டு காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு.சீர் வரிசைகளுடன் பக்தர்கள் தரிசனம்.
திருநெல்வேலி: டவுண்  பாறையடி பகுதியை சேர்ந்த பிளம்பிங் தொழிலாளி வெட்டி கொலை. பரபரப்பு.
மானூர்: கங்கைகொண்டான் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட எஸ் பி. காவலர்களுக்கு அறிவுரை.
நாங்குநேரி: சிறுமளஞ்சி, பெருமளஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 14-ஆம் தேதி மின்தடை. கோட்ட செயற்பொறியாளர் அறிவிப்பு.
நாங்குநேரி: சமத்துவபுரம் கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது.
பாளையங்கோட்டை: அங்கன்வாடி ஊழியர்களை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு.
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம். அமைச்சர்கள் பங்கேற்பு.
பாளையங்கோட்டை: சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா. தெற்கு பஜாரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம் எல் ஏ.
திருநெல்வேலி: தச்சநல்லூர் திருமண மண்டபத்தில் தூங்கியவரிடம் பணம், செல்போன் கேரளாவை சேர்ந்த நபர் கைது.
பாளையங்கோட்டை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்புபுரம் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது.
நாங்குநேரி: பனையன்குளம் சந்திப்பு பகுதியில் சட்டவிரோதமாக  கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இருவர் கைது.
திருநெல்வேலி: காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் பாலம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
நாங்குநேரி: வள்ளியூரில் போதை பொருள் ஒழிப்பு & பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மாரத்தான்.
பாளையங்கோட்டை: பொதுமக்களை மிரட்டுதல்,பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்கள் ஈடுபட்டு வந்த நபர் குண்டாஸில் மத்திய சிறையில் அடைப்பு.
சேரன்மகாதேவி: மூலச்சி அருகே இரட்டை கொலை கைது நடவடிக்கையின் போது காவலரை தாக்கிய குற்றவாளிக்கு துப்பாக்கி சூடு.