வேடசந்தூரை சேர்ந்த செந்தில் மனைவி சாந்தி இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் தேனி, பின்னதேவன்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார்(எ) பொன்ஜெயகாளை மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக சாந்தி மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்ற தடுப்பு DSP தலைமையில் காவலர்கள் ஜெயக்குமார்(எ) பொன்ஜெயகாளையை கைது செய்து சிறையில் அடைத்தனர்