கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தில் முன்னாள் இந்திய ராணுவ வீரர் கிருஷ்ணனின் 25 வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கிருஷ்ணனின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து கிராம மக்களுக்கு அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்