அரையாண்டு தேர்வு பள்ளி விடுமுறை, சனி ,ஞாயிறு விடுமுறை ஆங்கில புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் நான்கு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு , அதனை தொடர்ந்து பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவும் ,படிப்பாதை வழியாக கீழே இறங்கி வரவும் என ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்