தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீப திருவிழாவின் போது இந்து மக்கள் தங்களது வீடுகள், கோயில்களில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவது வழக்கம். இதற்காக ஆண்டு தோறும் கார்த்திகை தீப விழாவின் போது பொதுமக்கள் புது அகல்விளக்குகளை வாங்குவது வழக்கம். கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி குப்பாகவுண்டர் தெரு, அதியமா