விக்கிரவாண்டி: விழுப்புரத்தில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக உடல் பிரேத பரிசோதனையில் தகவல்
விழுப்புரத்தில் இன்று காலை தனியார் பள்ளிக்குச் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவன் மோகன்ராஜ்(17) பள்ளியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் அவர் உடல் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் மாரடைப்பு காரணமாக மாணவன் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட மருத்துவர் தர