கும்மிடிப்பூண்டியில் உள்ள தாமரை ஏரியை பாதுகாக்கவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பொதுப்பணித்துறை பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வைத்து கும்மிடிப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.