தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் சேர்ந்தவர் முருகன் இவர் கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது நாலாட்டில் புத்தூர் பகுதியில் ஆடுக் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்த முருகன் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை விட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்