பெங்களூருவில் இருந்து இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற தனியார் ஆம்னி பஸ் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை அய்யனார்குடி நாட்டாறு சட்ரஸ் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றின் கரையோரம் இருந்த மின் கம்பம் மற்றும் டூவீலர்கள் மீது மோதிய நிலையில் பஸ் ரோட்டில் கவிழ்ந்தது. பேருந்தில் 40 க்கு மேற்பட்டோர் பயணித்த நிலையில் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் இதில் 17 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை