கன்னியாகுமரி மாவட்டத்தில் 50,000 க்கும் மேல் பனை விதைகள் நடவு செய்யப்பட்டு, 200 வது வார சிறப்பு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பனைமரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பனைமரம் நிறைந்த பசுமை மாவட்டம் ஆக ஒத்துழைப்பு கோரினார்.