ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் மருந்து ஆலையில் குழந்தைகள் மரணம்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சன் ஃபார்மா மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து, அந்நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ சன் ஃபார்மா ஆலையில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர்கள் உயிரிழந்ததாக புகார்கள் எழுந்தன. குழந்தை