வேதாரண்யம்: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளர்கள் தாக்குதல் நான்கு லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை
புஷ்பவனம் மீனவர்கள் 21 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்திலிருந்து கடலுக்கு ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.   இதில்,கிருஷ்ணசாமி, ராஜகோபால், த