திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலசமுத்திரம் பாலாறு பொருந்தலாறு அணை உள்ளது இந்த அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அரசாணை எண் 27 இடது பிரதான கால்வாயில் புதிய ஆயகட்டு புன்செய் பாசன பரப்பில் உள்ள பயிர்களுக்கு ஒருமுறை நனைப்பிற்காக 13.1.26 முதல் 11.02.26 வரை 30 நாட்களுக்கு 73.44 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது இதன் மூலம் பழனி வட்டத்தில் 9600 ஏக்கர் பாசன பரப்பில் உள்ள பாசன நிலங்கள் பயன்படும்.